இலங்கை நீதிமன்றம் விடுவித்த 21 மீனவர்கள் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு Aug 03, 2024 290 கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். அவர்களை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து 21 பேரும...